0
0
Read Time:32 Second
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினரால் எதிர்வரும் மார்ச் 23, 24, 29, 30, 31 மற்றும் ஏப்ரல் 01 ஆகிய திகதிகளில் சுவிஸ் நாட்டில் நடாத்தப்பெறவுள்ள இசைக்குயில், நெருப்பின் குரல் தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி – 2024 கலை நிகழ்விற்கு அனைவரையும் அழைக்கின்றோம்.
நன்றி.
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்